- கடற்கரை மாவட்டங்கள்
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- சென்னை
- வடக்கு கடற்கரை
- வானிலையியல் ஆய்வு
- வட கடற்கரை மாவட்டங்கள்
சென்னை: தமிழ்நாட்டில் வடகடலோர மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நாளை முதல் 3 நாட்களுக்கு தமிழ்நாட்டின் தென் கடலோர மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
The post தமிழ்நாட்டில் வடகடலோர மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்! appeared first on Dinakaran.