×

எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் சூட்டப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

டெல்லி: எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் சூட்டப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. கிரிஷ் உபாத்யாயா என்பவர் தாக்கல் செய்த மனு குறித்து மத்திய அரசு, தேர்தல் ஆணையம், எதிர்க்கட்சிகள் பதில்தர நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ எனப்பெயர் வைக்கப்பட்டுள்ளது. பாட்னா, பெங்களூரு ஆகிய இடங்களில் கூடி நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் குறித்து எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தியது.

 

The post எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் சூட்டப்பட்டதை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு appeared first on Dinakaran.

Tags : Delhi High Court ,India ,Delhi ,Kirish Ubadyaya ,Dinakaran ,
× RELATED ஒவ்வொரு நாளும் முக்கியமானது ஜாமீன்...