×

ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஆக.29ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!!

நீலகிரி: ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஆகஸ்ட் 29ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்ய செப்டம்பர் 16ம் தேதி அரசு அலுவலகங்கள் செயல்படும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

The post ஓணம் பண்டிகையை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் ஆக.29ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Nilgiris district ,Onam festival ,Nilgiris ,Nilgiri district ,Dinakaran ,
× RELATED அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் ஓபிஎஸ்...