- நீதிமன்றம்
- கோயம்பேடு
- சென்னை
- Icourt
- திருச்செந்தூர்
- ராம்குமார் ஆதித்தன்
- சென்னை உயர் நீதிமன்றம்
- கேளம்பாக்கம் மெட்ரோ ரயில்...
- தின மலர்
சென்னை : அரசு, தனியார் ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கும்படி உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு தெரிவித்தது. திருச்செந்தூர் வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் தாக்கல் செய்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் அமைக்கும் வரை பேருந்துகளை கோயம்பேட்டில் இருந்து இயக்க வேண்டும் என மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
The post அரசு, தனியார் ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கும்படி உத்தரவிட ஐகோர்ட் மறுப்பு appeared first on Dinakaran.