×

ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தில் பாஹநாகா ரயில்நிலைய ஊழியர் யாரும் தலைமறைவாகவில்லை: ரயில்வே நிர்வாகம்

ஒடிசா: ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தில் பாஹநாகா ரயில்நிலைய ஊழியர் யாரும் தலைமறைவாகவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாஹநாகா ரயில் நிலையத்தின் ஊழியர்கள் அனைவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக ரயில்வே விளக்கமளித்துள்ளது.

The post ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தில் பாஹநாகா ரயில்நிலைய ஊழியர் யாரும் தலைமறைவாகவில்லை: ரயில்வே நிர்வாகம் appeared first on Dinakaran.

Tags : Bahanaga ,station ,Odisha ,Pahanaga railway station ,Odisha train accident incident ,administration ,Pahanaga… ,Odisha train accident ,Dinakaran ,
× RELATED ஒடிசா போலீஸ் நிலையத்தில் ராணுவ...