- பஹனகா
- நிலையம்
- ஒடிசா
- பாஹனகா இரயில் நிலையம்
- ஒடிசா ரயில் விபத்து சம்பவம்
- நிர்வாகம்
- பஹனகா...
- ஒடிசா ரயில் விபத்து
- தின மலர்
ஒடிசா: ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தில் பாஹநாகா ரயில்நிலைய ஊழியர் யாரும் தலைமறைவாகவில்லை என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. பாஹநாகா ரயில் நிலையத்தின் ஊழியர்கள் அனைவரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பதாக ரயில்வே விளக்கமளித்துள்ளது.
The post ஒடிசா ரயில் விபத்து சம்பவத்தில் பாஹநாகா ரயில்நிலைய ஊழியர் யாரும் தலைமறைவாகவில்லை: ரயில்வே நிர்வாகம் appeared first on Dinakaran.