×

நவம்பர் 1-ம் தேதி முதல் கீழ்பவானி கால்வாயில் நீர் திறக்கப்படும்: நீர்வளத்துறை அறிவிப்பு

சென்னை: நவம்பர் 1-ம் தேதி முதல் கீழ்பவானி கால்வாயில் நீர் திறக்கப்படும் என நீர்வளத்துறை அறிவித்துள்ளது. பவானிசாகர் அணையில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால் பயிர்களை காப்பாற்ற நவ.1 முதல் முறை வைத்து நீர் திறக்கப்படும். பாசனத்துக்காக ஆக.19ல் பவானிசாகரில் இருந்து கீழ்பவானி கால்வாயில் நீர் திறக்கப்பட்டது.

The post நவம்பர் 1-ம் தேதி முதல் கீழ்பவானி கால்வாயில் நீர் திறக்கப்படும்: நீர்வளத்துறை அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Kalpavani Canal ,Water Department ,Chennai ,Bhavanisagar Dam ,Dinakaran ,
× RELATED ட்ரேடிங் செய்வதாகக் கூறி ரூ.4.5 கோடி மோசடி: பாஜக பெண் நிர்வாகி கைது