- வட கிழக்கு பருவமழை
- தில்லி
- வளிமண்டலவியல் திணைக்களம்
- வட கிழக்கு
- பருவமழை
- வட கிழக்கு பருவமழை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- புதுச்சேரி
- காரைக்கால்
- கேரளா
- ஆந்திரப் பிரதேசம்
- கர்நாடக
- வட கிழக்கு
டெல்லி : ஜன.15-ம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை விலகுவதற்கான சாதகமான சூழல் உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் வரும் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
The post ஜன.15-ம் தேதியுடன் வடகிழக்கு பருவமழை விலக வாய்ப்பு!! appeared first on Dinakaran.