×

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் திட்டமிட்டபடி 15ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம்: தொழிலாளர் சங்கம் அறிவிப்பு

சென்னை: என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் திட்டமிட்டபடி 15ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவர் என்று தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது. பணி நிரந்தரம், குறைந்தபட்ச மாத ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் நடைபெறவுள்ளது.

The post என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் திட்டமிட்டபடி 15ம் தேதி முதல் வேலைநிறுத்த போராட்டம்: தொழிலாளர் சங்கம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : NLC ,Labor union ,Chennai ,Dinakaran ,
× RELATED இன்று மாலை போராட்டம், பெரியார்...