×

நீலகிரி அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் ஏழு வயது மதிக்கத்தக்க பெண் புலி உயிரிழப்பு

நீலகிரி: நீலகிரி வனக்கோட்டம், நடுவட்டம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பெல்வியூ தனியார் தேயிலை தோட்டத்தில் ஏழு வயது மதிக்கத்தக்க பெண் புலி உயிரிழந்துள்ளது. மற்றொரு புலியுடன் ஏற்பட்ட சண்டையில் உயிரிழந்திருக்கலாம் என வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனைக்கு பின் எரியூட்டப்பட்டது.

The post நீலகிரி அருகே தனியார் தேயிலை தோட்டத்தில் ஏழு வயது மதிக்கத்தக்க பெண் புலி உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Nilgiri ,Nilgiris ,Belview ,Tea ,Nilgiri Forest ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்ட விவசாய பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற முயற்சி