×

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய 5 பேர் கைது..!!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே கட்டபெட்டு வனசாரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர். சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய 5 பேருக்கு ரூ.2.50 லட்சம் அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

The post நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே சந்தன மரங்களை வெட்டிக் கடத்திய 5 பேர் கைது..!! appeared first on Dinakaran.

Tags : Coonoor ,Nilgiris district ,Nilgiris ,Coonoor, Nilgiris district ,Kattapetu ,Dinakaran ,
× RELATED நீலகிரி மாவட்டம் பந்தலூரில் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு