×

இளம்பெண் தற்கொலை

விருதுநகர், நவ. 30: விருதுநகர் அருகே உள்ள சின்னபேராலியை சேர்ந்தவர் முனீஸ்வரி (27). இவருக்கும் முரளிகுமார் என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்த முனீஸ்வரி நேற்று முன்தினம் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது. தந்தை பன்னீர்செல்வம் அளித்த புகாரின் பேரில், விருதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை