×

10 பேருக்கு கொரோனா தொற்று

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், நேற்று ஒரேநாளில் 10 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தில் மொத்தம் 6057 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5875 பேர் குணமாகி வீட்டிற்கு திரும்பி சென்றனர். நேற்று ஒரே நாளில் 14 பேர் குணமாகிவீட்டிற்கு சென்றனர். மொத்தம் 132 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் மொத்தம் 50 பேர் இதுவரை கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

Tags : Corona ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...