×

விழிப்புணர்வு முகாம்


பழநி, நவ.25: பழநி அருகே பாலசமுத்திரம் பேரூராட்சி சார்பில் உலக கழிப்பறை தின விழிப்புணர்வு முகாம் நடந்தது. பாலசமுத்திரம் பேரூராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு கழிப்பறை பயன்படுத்துவதன் அவசியம் குறித்தும், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டியதன் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. பேரூராட்சி செயல் அலுவலர் கமர்தீன், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் மகளிர்சுய உதவிக்குழு பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags : Awareness camp ,
× RELATED நாடாளுமன்ற தேர்தல் விழிப்புணர்வு முகாம்