×

ஜல்லிக்கட்டு ஆள்மாறாட்ட புகார் குறித்து கோட்டாட்சியர் விசாரிக்க மதுரை ஆட்சியர் உத்தரவு

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆள்மாறாட்டம் செய்து முதல் பரிசு வென்றதாக எழுந்த புகார் குறித்து கோட்டாட்சியர் விசாரிக்க மதுரை ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். போட்டியில் 2ம் இடம்பெற்ற கருப்பண்ணன் புகாரின் பேரில் வீடியோ காட்சிகள், ஆவணங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது….

The post ஜல்லிக்கட்டு ஆள்மாறாட்ட புகார் குறித்து கோட்டாட்சியர் விசாரிக்க மதுரை ஆட்சியர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Kotatsir ,Jallikattu ,Goatsier ,District ,Alanganallur Jallikattu ,Dinakaran ,
× RELATED மதுரை வாக்கு எண்ணிக்கை மையத்தில் ஆட்சியர் ஆய்வு..!!