×

ஒரத்தநாட்டில் பொதுமக்கள் புகார் மனு மீதான குறைதீர் முகாம்

ஒரத்தநாடு,நவ.20: ஒரத்தநாட்டில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் மனு மீதான குறைதீர்க்கும் முகாம் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையில் நடந்தது.இதில் மனுதாரர், எதிர்மனுதாரர் இருவரையும் வரவழைத்து அவர்களது பிரச்னைகளை கேட்டு அதற்கான தீர்வினையும் உடனடியாக வழங்கினர். எஸ்எஸ்ஐ சேகர், காமராஜ் மற்றும் போலீசார் பங்கேற்று அவர்களுக்கு உரிய வழக்குகளை தனித்தனியாக விசாரித்து தீர்வு வழங்கினர். முகாமில் 27 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது.

Tags : Complaint camp ,country ,
× RELATED ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமே…18,626...