பரமக்குடி, நவ.12: பரமக்குடி ஆர்ச் அருகில் உள்ள பாத்திமா ஹோம் அப்ளையன்ஸ் புதிதாக துவக்கப்பட்டு தீபாவளி விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது. பரமக்குடி நகரில் அனைத்து வசதிகளுடன் கூடிய பிரத்யேகமான ஷோரூமாக உள்ளது. இங்கு சில்வர் பாத்திரங்கள், பர்னிச்சர்ஸ் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள், திருமண சீர்வரிசை பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் வாங்கி கொள்ளலாம். இலவச டோர் டெலிவரி செய்யப்படும். பரமக்குடியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரம் வரை எந்தவித கட்டணமும் இல்லாமல் இலவசமாக டோர்டெலிவரி செய்து வருகின்றனர். வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களுக்கு இ.எம்.ஐ. வசதி உள்ளது. பாத்திமா ஹோம் அப்ளையன்ஸ்சில் தீபாவளி விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இங்கு குறைந்த விலையில் நிறைந்த தரத்தில் பொருட்கள் வாங்கலாம். தீபாவளி விற்பனையை யொட்டி பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச பரிசு பொருட்கள் வழங்கப்படுகிறது. பாத்திமா ஹோம் அப்ளையன்ஸ் உரிமையாளர் சிபி.தாமஸ் வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசுப் பொருட்களை இலவசமாக வழங்குகிறார்.