×

போளூர் பகுதிகளில் சாலை விதி மீறிய 12,037 பேர் மீது வழக்கு

போளூர், நவ.10: போளூர் பகுதிகளில் கடந்த மாதம் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டிய 3,421 பேர், கார் ஓட்டும்போது சீட்பெல்ட் அணியாத 2,306 பேர், சீருடை அணியாமல் வாகனம் ஓட்டிய 1,253 பேர், சரக்கு வாகனத்தில் பொதுமக்களை ஏற்றிச்சென்ற 1,129 பேர், செல்போன் பேசியபடி வாகனம் ஓட்டிய 1,191 பேர் என மொத்தம் 12,037 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து ₹51,100 அபராதம் வசூலிக்கப்பட்டது.

Tags : persons ,area ,Polur ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...