×

கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு தஞ்சையில் 12ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தஞ்சை, நவ. 10: தஞ்சை கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 12ம் தேதி நடக்கிறது. தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் வரும் 12ம் தேதி காலை 11 மணிக்கு கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் விவசாயிகள் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு தஞ்சை வருவாய் கோட்ட அலுவலர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

Tags : meeting ,Public Petition Tanjore ,Collector's Office ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்