×

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து தஞ்சையில் ஏஐடியூசி ஆர்ப்பாட்டம்

தஞ்சை, நவ. 1: தஞ்சையில் புதிய வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து ஏஐடியூசி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஏஐடியூசி மாவட்ட செயலாளர் தில்லைவனம் தலைமை வகித்தார். ஏஐடியூசி மாநில செயலாளர் சந்திரகுமார், வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், சிஐடியூ மாவட்டசெயலாளர் ஜெயபால் ஆகியோர் கண்டன உரையாற்றினா். இதில் மத்திய அரசு, விவசாயிகளுக்கு எதிராக கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களையும், மின்சார திருத்த சட்டங்களையும் ரத்து செய்ய வேண்டும் போராடி பெற்ற நலச்சட்டங்களை குறைத்ததை கண்டிப்பது என வலியுறுத்தப்பட்டது.

Tags : protests ,AITUC ,Tanjore ,
× RELATED இந்தியா கூட்டணிக்கு தொழிற்சங்கங்கள் ஆதரவு