×

28 பேர் டிஸ்சார்ஜ்

திருச்சி, அக்.29: திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் நோய் தொற்று தொடர்பாக சிகிச்சை பெற்று வந்த திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 23, அரியலூர் 2, பெரம்பலூர் 1, புதுக்கோட்டை 1, கரூர் 1 என மொத்தம் 28 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர்.

Tags :
× RELATED மணப்பாறை அருகே தொழிலாளி வீட்டில் நகை, பணம் கொள்ளை