×

வேளாண். இணை இயக்குனர் எச்சரிக்கை கரூர் பகுதியில் தென்ைன நார்களால் பின்னிய குருவி கூடுகள் விற்பனை

கரூர், அக். 21: சில குடியிருப்புகளில் கிளி, புறா போன்ற பறவைகள் இன்றைக்கும் வளர்க்கப்பட்டு வருகிறது. ஒரு காலத்தில் இந்த பறவைகள் வளர்ப்பு பரவலாக இருந்த நிலையில் தற்போது ஒரு சில பகுதிகளில் மட்டும் பறவைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இதுபோன்றவர்கள் வாங்கிச் செல்லும் வகையில் கரூர் லைட்ஹவுஸ் கார்னர், ஜவஹர் பஜார் போன்ற பகுதிகளில் தென்னை நாரினால் பின்னப்பட்ட குருவி கூடுகள் கடந்த சில நாட்களாக கரூரில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.  ரூ.150ல் இருந்து 200 வரை அதன் தரத்துக்கு ஏற்ப இந்த கூடுகள் விற்பனை செய்யப்படுகிறது. தேவையானவர்கள் இதனை ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Co-Director Warning Sale ,area ,Karur ,
× RELATED அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற...