×

திருக்குறையலூர் கோயிலில் உக்கிர நரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம்.

சீர்காழி, அக். 2: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருக்குறையலூர் உக்கிர நரசிம்ம பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மயிலாடுதுறை ஆன்மிக பேரவை சார்பில் நடைபெற்றது. அபிஷேக ஆராதனைகளை பார்த்தசாரதி பட்டாச்சார்யார் செய்திருந்தார். நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Ukira Narasimha Perumal ,Thirukuraiyalur Temple ,
× RELATED பேனர் வைக்க முயன்றவர் மின்சாரம் தாக்கி சாவு