×

கொரோனாவுக்கு மாநகராட்சி பொறியாளர் உயிரிழப்பு

சென்னை: சென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் துறையில் கண்காணிப்பு பொறியாளராக பணியாற்றி வந்தவர் சங்கர் (57). கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நெஞ்சுவலி ஏற்பட்டது. அவர் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  4 நாட்களுக்கு பிறகு அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. பரிசோதனையில் கொரோனா உறுதியானது.  மேலும் டெங்கு பாதிப்பும் இருந்தது .நேற்று அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Tags : Corona ,
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...