×

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பெண் காவலர் இசக்கிமீனா தற்கொலை முயற்சி

மதுரை, மார்ச் 18: மதுரை பழங்காநத்தம் வடக்குத்தெருவை சேர்ந்தவர் முருகன் மனைவி ஜெயந்தி(35). குடும்பத்தில் பணப்பிரச்னை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த ஜெயந்தி, வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Isakmeena ,suicide ,women ,district ,Ponneri ,Tiruvallur ,police station ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது