×

ரத்ததான முகாம்

கடத்தூர், மார்ச் 17: கடத்தூர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் தர்மபுரி மாவட்ட பொது சுகாதார துறை இணைந்து, ரத்ததான முகாம் நேற்று கல்லூரி வளாகத்தில் நடந்தது. இதில் கல்லூரி முதல்வர் ஜெயபால், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் அரசு, ரத்த வங்கி மருத்துவ அலுவலர் ஆனந்த், சுகாதார ஆய்வாளர்கள், கவுன்சிலர், கல்லூரி பேராசிரியர் மற்றும் மாணவ, மாணவியர் கலந்துகொண்டு, ரத்ததானம் வழங்கினர். ரத்த தானம் வழங்கிய அணைவருக்கும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Tags : bloodbath camp ,
× RELATED சிறப்பு ரத்ததான முகாம்