×

தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை சீரமைக்க கோரி கலெக்டரிடம் மனு அரசு தெரிவித்த பரிந்துரைகளை பள்ளிகளில் பின்பற்ற வேண்டும் ஜெயங்கொண்டம் அருகே பைக் மோதி வாலிபர் படுகாயம்

தா.பழூர் மார்ச் 10: ஜெயங்கொண்டம் அருகே உள்ள கரடிகுளம் ரோட்டு தெருவை சேர்ந்த செல்வமணி என்பவரது மகன் மணிவண்ணன் (31). இவர் தனது சொந்த வேலை காரணமாக கும்பகோணம் சென்று விட்டு மீண்டும் வீடு திரும்பினார். கும்பகோணம்- ஜெயங்கொண்டம் நெடுஞ்சாலையில் ஜெயங்கொண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது, இறுகையூர் பொய்யாமொழி மகன் தீபக் என்பவர் ஓட்டி வந்த பைக் மோதியதில் மணிவண்ணன் பலத்த காயம் அடைந்தார். உடனே அவரை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து தா.பழூர் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Tags : Collector ,Chief Teachers ,schools ,
× RELATED வாக்குச்சாவடி மையங்களுக்குள்...