×

உசிலம்பட்டியில் புதிய ஆர்.டி.ஓ பொறுப்பு ஏற்பு

உசிலம்பட்டி, மார்ச். 5: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் ஏற்கனவே பணியாற்றி வந்த ஆர்.டி.ஓ, சௌந்தர்யா திருமங்கலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஊட்டி கூடலூரில் பணியாற்றி வந்த ஆர்.டி.ஓ,ராஜ்குமார், உசிலம்பட்டி ஆர்.டி.ஓ, அலுவலகத்தில் நேற்று புதிய ஆர்.டி.ஓ,வாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார்.

Tags : Usilampatti ,
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...