×

அரிமளம், திருமயம் பெற்றோர்கள் கோரிக்கை காது கேளாதோர் சங்க ஆலோசனை கூட்டம்

புதுக்கோட்டை, மார்ச்4: புதுக்கோட்டை மாவட்ட காது கேளாதோர் சங்கத்தின் பத்தாம் ஆண்டு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.. புதுக்கோட்டை மாவட்ட செவித்திறன் குறைவுடையோருக்கான அரசு நடுநிலைப்பள்ளியில் புதுக்கோட்டை மாவட்ட காது கேளாதோர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு புதுக்கோட்டை மாவட்ட காது கேளாத சங்க தலைவரும் தொழிலதிபருமான ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் தண்டபாணி மற்றும் டிஎஸ்பி கிரண் ஸ்ருதி கலந்து கொண்டுனர். இதில் முக்கிய நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Arimalam ,Thirumayam Parents ,Deaf Association ,counseling meeting ,
× RELATED அரிமளம் அம்மன் கோயிலில் பங்குனி...