×

திருவாரூரில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருவாரூர், பிப்.26: திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடைபெறுவதாக கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது நாளை (27ம் தேதி) காலை 10.30 மணியளவில் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெறுவதால் மாவட்டத்தில் உள்ள முன்னோடி விவசாயிகளும், விவசாய சங்கப் பிரதிநிதிகளும் இதில் கலந்து கொண்டு தக்க ஆலோசனைகளை வழங்குமாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags : Farmers grievance meeting ,Thiruvarur ,
× RELATED விவசாயிகள் குறைதீர் கூட்டம்