×

கருவலூர் பகுதியில் நாளை மின் தடை

அவிநாசி,பிப்.20:  அவிநாசி மின் கோட்டம் கருவலூர் துணை மின் நிலையத்தில்   மாதாந்திர மின்சார சாதனங்கள் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை 21ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கருவலூர், அரசப்பம்பாளையம், நைனாம்பாளயம், ஆரியக்கவுண்டன்பாளையம், அனந்தகிரி, எலச்சிபாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியாம்பாளையம், உப்பிலிபாளையம், மணப்பாளையம், காரைக்கால்பாளையம், முறியாண்டம்பாளையம், குரும்பபாளையம், பெரியகாட்டுப்பாளையம், செல்லம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்சார விநியோகம் தடை ஏற்படும் என அவிநாசி கோட்ட செயற்பொறியாளர் விஜய ஈசுவரன் தெரிவித்துள்ளார்.


Tags :
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா