×

பொதுமக்கள் வேதனை மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

கரூர், பிப்.12: மண்மங்கலம் பிசி காலனியில் மரக்கன்றுகள் நடும்விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் ஜெயம்மாள் தலைமை வகித்தார். பொன்னி வரவேற்றார். புங்கன், பூவரசு, வேம்பு, மல்லிகை, மரக்கன்றுகளை புலவலர் நல்லசாமி, இயக்குனர் ராமசாமி தொடங்கி வைத்தனர். புதிய சமூக விழிப்புணர்வு அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் கல்யாணசுந்தரம், மரக்கன்று நடுதல் அவசியம், சுற்றுச்சூழல் பற்றியும் பேசினார். மகாத்மாகாந்தி வேலைஉறுதித் திட்ட பணியாளர்களை மரக்கன்றுகளை நட்டனர். செல்லமுத்து நன்றி கூறினார்.

Tags :
× RELATED செல்லாண்டிபாளையம் பாசன வாய்க்காலில் பிளாஸ்டிக் கழிவுகள்