×

டி.கல்லுப்பட்டியில் நடந்தது சுங்கச்சாவடியை அகற்றக்கோரி வாகன ஓட்டிகள் ஆர்ப்பாட்டம்

பேரையூர், பிப். 11: கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி டி.கல்லுப்பட்டியில் வாகன ஓட்டுனர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் புரட்சிகர இளைஞர் முன்னணி பொறுப்பாளர் செம்மணி தலைமையிலும், டி.கல்லுப்பட்டி வாகன ஓட்டுனர்கள் ஒருங்கிணைப்பாளர் கணேசன், பேரையூர் வாகன ஓட்டுனர்கள் ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

Tags : Motorists ,D.Kallupatti ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...