திருச்செங்கோடு, பிப் 7: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் தேவஸ்தான செயல் அலுவலர் சரவணன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: வருகிற 10ம் தேதி முதல் 22ம் தேதி முடிய மலைப்பாதையில் மராமத்து பணி மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற இருப்பதால், காலை 9 முதல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.