×

வியாபாரியை மிரட்டியவர் கைது

நெல்லை, பிப். 6: பரப்பாடியை அடுத்துள்ள பற்பநாதபுரத்தைச் சேர்ந்தவர் குணசிங் பாக்கியராஜ் (40) . பெட்டிக்கடை வைத்துள் ளார். இவரது கடைக்கு வந்த ஏமன்புதுகுளத்தைச் சேர்ந்த கணேசன் (45) பொருட்களை வாங்கிவிட்டு காசு கொடுக்காமல்  அரிவாளைக் காட்டி குணசிங்க்கு கொலை மிரட்டல் விடுத்தார். நாங்குநேரி சப் இன்ஸ்பெக்டர்  சஜீவ் வழக்கு பதிவு செய்து கணேசனை கைது செய்தார்.

Tags : businessman ,
× RELATED அதிமுக நிர்வாகி மீது தொழிலதிபர் புகார்