×

தேன்கனிக்கோட்டையில் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி

தேன்கனிக்கோட்டை, ஜன.31: தேன்கனிக்கோட்டையில் தமிழக மக்கள் ஒற்றுமை மேடை சார்பாக, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மனித சங்கிலி போராட்டம் நேற்று நடைபெற்றது. போராட்டத்திற்கு அனைத்து ஜமாத் கூட்டமைப்பு தலைவர் நையிம்கான் தலைமை வகித்தார். இதில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, பழைய பஸ்நிலையம் முதல் சந்தைபேட்டை வரை மனித சங்கிலியாக நின்று, குடியுரிமை சட்ட திருத்தை திரும்ப பெற வலியுறுத்தினர்.

Tags :
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்