×

சாத்தான்குளம் அருகே கல்லூரி மாணவி மாயம் சாத்தான்

குளம், ஜன. 31: சாத்தான்குளம் அருகே உள்ள தெற்கு பன்னம்பாறையைச் சேர்ந்தவர் பெருமாள் மகள் நம்பி(19). இவர் அங்குள்ள அரசு மகளிர் கல்லூரியில் 2ம்ஆண்டு படித்து வந்தார். தினமும் கல்லூரிக்கு வேனில் சென்று திரும்புவது வழக்கம். இந்நிலையில் 28ம்தேதி காலை கல்லூரி செல்வதாக கூறி சென்ற நம்பி வீடு திரும்பவில்லை. எங்கு போனார் என தெரியவில்லை. இதுகுறித்து அவரது தந்தை பெருமாள் சாத்தான்குளம் போலீசில் புகார் செய்தார். புகாரின்பேரில் எஸ்.ஐ சத்தியபாமா வழக்குப்பதிந்தார். இன்ஸ்பெக்டர் தர் விசாரித்து வருகிறார்.

Tags : Satan ,sathankulam ,
× RELATED போதை பொருளுக்கு எதிராக போராட்டம்:...