×

விரைவில் இருப்பிடத்திற்கே வந்து நெல்கொள்முதல்

கடந்த காலங்கள் வரை ஒரு நேரடி நெல் கொள்முதல் நிலைத்தில் 750 மூட்டைகள் வரை மட்டுமே நெல் கொள்முதல் செய்ய முடியும். ஆனால் தற்பொழுது 1,000 மூட்டை வரை நெல் கொள்முதல் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் இருப்பிடத்திற்கே சென்று நெல்லை கொள்முதல் செய்ய மொபைல் நேரடி நெல் கொள்முதல் நிலையம் நாகை மாவட்டத்தில் விரைவில் செயல்படவுள்ளது. இதில் முறைகேடுகள் ஏதும் நடைபெறாமல் இருக்க தகுந்த முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் முறைகேடு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறினர்.

Tags : Arrival ,location ,
× RELATED கடற்கரை – செங்கல்பட்டு வழித்தடத்தில்...