×

விவசாயிகள் குறை தீர் கூட்டம்

நாமக்கல், ஜன.29: நாமக்கல்லில் வருகிற 31ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடக்கிறது. இது குறித்து மாவட்ட கலெக்டர் மெகராஜ் விடுத்துள்ள செய்தி குறிப்பு: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருகிற 31ம் தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மெகராஜ் தலைமையில் நடக்கிறது. இதில் நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Farmers Grievances Meeting ,
× RELATED விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம்