×

தூய்மை பணியாளர்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்: மா.சுப்பிரமணியன் பேட்டி

சென்னை: திமுக எம்எல்ஏ மா.சுப்பிரமணியன் அளித்த பேட்டி: கடந்த 12 ஆண்டுகளாக பணியாற்றி வந்த தொழிலாளர்களின் வாழ்க்கை கேள்வி குறியாகியுள்ளது. பல இக்கட்டான நேரங்களில், பேரிடர் காலங்களில் பணியாற்றி வந்தவர்கள். இவர்கள் பணி பாராட்டுக்குரியது. மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை தாண்டி, பல்வேறு துறைகளை உள்ளது. எல்லா துறையிலும் 50% பணி இடங்கள் காலியாக உள்ளது. அதில் இவர்களை பணியமர்த்த வேண்டும். மாநகராட்சி ஆணையரும் உதவி செய்வதாக சொல்லி இருக்கிறார். அப்படி செய்யவில்லை என்றால் திமுக என்றும் இந்த ஊழியர்களுக்கு துணை நிற்கும்.இவ்வாறு அவர் கூறினார்….

The post தூய்மை பணியாளர்களுக்கு திமுக என்றும் துணை நிற்கும்: மா.சுப்பிரமணியன் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Subharamanyan ,Chennai ,Subramanyan ,Dashagam ,Sufframanian ,
× RELATED மாட்டு தொழுவங்களுக்கு இனி லைசென்ஸ் வாங்க வேண்டும்