×

தண்ணீர் தேங்கி நிற்பதால் 300 ஏக்கர் நெல் விவசாயம் பாதிப்பு தாசில்தாரிடம் விவசாயிகள் புகார்

திருவாடானை, ஜன.22:  திருவாடானை அருகே அதிகளவில் தண்ணீரை தேக்கி வைத்திருப்பதால் 300 ஏக்கருக்கு மேல் நெல் விவசாயம் அழுகி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே கண்மாய் தண்ணீரை குறைத்து தருமாறு தாசில்தாரிடம் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மனு அளித்துள்ளனர்.
திருவாடானை அருகே உள்ள தேவான் டதாவு கிராமத்தில் அதிகளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்போது அறுவடை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அந்த கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் நெல்லில் பக்கத்து கிராமத்து கண்மாய் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்த தண்ணீரை கட்ட விளாகம்

Tags :
× RELATED கால்வாய் ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை