×

அமைச்சர் காமராஜ் தகவல் நெடும்பலம் ஊராட்சியில் சைக்கிள்தின பேரணி

திருத்துறைப்பூண்டி, ஜன.19: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டிஊராட்சிஒன்றியத்திலுள்ள 32 ஊராட்சிகளிலும் சைக்கிள்தினத்தை முன்னிட்டு நேற்று சைக்கிள்தின பேரணி நடைபெற்றது. நெடும்பலம் ஊராட்சியில் சைக்கிள்தினம் நடைபெற்றது.ஊராட்சி மன்றதலைவர் பழனிதலைமைவகித்தார். ஒன்றியஆணையர்கள் சுப்பிரமணியன், தமிழ்செல்வன், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.ஒன்றிய குழு தலைவர் பாஸ்கர் சைக்கிள்தின பேரணியை துவக்கி வைத்து பின்னர் பரிசு வழங்கினார். இதேபோன்று 31 ஊராட்சிகளிலும் அந்தந்த ஊராட்சி மன்றதலைவர்கள்தலைமையில் சைக்கிள்தின பேரணிநடைபெற்றது.

Tags : Kamaraj ,bicycle rally ,Nedumbalam ,
× RELATED நிர்மலா தேவி வழக்கில் 6 ஆண்டுகளாக...