×

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய 20 பேர் மீது வழக்கு

மயிலாடுதுறை, ஜன.14: நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள கிளியனூரில் நேற்று முன்தினம் மாலையில் தேதிய குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பெற வலியுறுத்தி ஒரு கி.மீ தூரத்திற்கு பேரணியும், கண்டன ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. இந்த ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தனர். அதையும் மீறி இந்த ஊர்வலத்தை நடத்தியதாக ஊராட்சி மன்ற தலைவர் முகம்மதுஹாலித், முகம்மது ஜாவித், மும்மது ரபி, முக்கமது பாட்சா, ஹக்கிமுகம்மது, முகம்மது இம்ரான், அஸ் ரஃப்அலி, முகம்மது அர்ஷத், அப்துல் மஜித் மற்றம் கிநூர்தீன் உட்பட 10 பெண்கள் உட்பட 20 பேர்மீது இந்திய தண்டனைச் சட்டம் இரண்டு பிரிவுகளின்கீழ் பெரம்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

Tags : persons ,
× RELATED கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான...