×

மளிகை கடைக்காரர் விஷத்தில் தற்கொலை

கிருஷ்ணகிரி, ஜன.13: தேன்கனிக்கோட்டை தேர்பேட்டை பகுதியைr; சேர்ந்தவர் பரமேஸ்வரன்(40). மளிகை கடை  நடத்தி வந்தார். இவருக்கு நீண்டநாட்களாக வயிற்று வலி இருந்து  வந்துள்ளது. இதேபோல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வயிற்று வலி  ஏற்பட்டுள்ளது. இதனால். மனமுடைந்த அவர் விஷம் குடித்து மயங்கி விழுந்துள்ளார்.  இதை அறிந்த அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை மீட்டு தேன்கனிக்கோட்டை  அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சை  பலனின்றி பரமேஸ்வரன் உயிரிழந்தார். இதுகுறித்து  தேன்கனிக்கோட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags : grocery store poisoner ,
× RELATED சீதாராமர் திருக்கல்யாணம்