கோவை: கோவை மதுக்கரை குரும்பாளையம் பகுதியில் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட 13 வயது சிறுவன் பிரித்விராஜ், வீட்டில் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். கிராம மக்கள் இணைந்து நிதி திரட்டி, கடந்த 7ம் தேதி சிறுவனுக்கு சென்னையில் அறுவை சிகிச்சை நடைபெற்றது. …
The post இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட 13 வயது சிறுவன் மாரடைப்பால் உயிரிழப்பு appeared first on Dinakaran.