×

நகை திருட்டு வழக்கில் கணவர் கைது: அவமானம் தாங்காமல் மனைவி, மகன் தற்கொலை முயற்சி

ஆரணி: ஆரணி அருகே அருணகிரி சத்திரத்தை சேர்ந்த விஜயகுமார் நகை திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். அவமானம் தாங்காமல் மனைவி உஷாராணி, மகன் கோகுல் பையூர் பாறை குளத்தில் விழுந்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். உஷாராணியை அப்பகுதியினர் உயிரோடு மீட்ட நிலையில், மகன் கோகுல்  உயிரிழந்தார். …

The post நகை திருட்டு வழக்கில் கணவர் கைது: அவமானம் தாங்காமல் மனைவி, மகன் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Arani ,Vijayakumar ,Arunagiri Chatra ,
× RELATED ஆரணி பேரூராட்சி பஜார் பகுதியில்...