×

பழநி அருகே முன்னறிவிப்பின்றி ரயில்வே கேட் நிரந்தர மூடல் பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தால் பரபரப்பு

பழநி, ஜன. 10: பழநி அருகே சாமிநாதபுரத்தில் ரயில்வே கேட் முன்னறிவிப்பின்றி நிரந்தரமாக மூடப்பட்டதால் பொதுக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பழநி அருகே சாமிநாதபுரம், ஜிவிஜி நகர் பகுதியில் ரயில்வே கேட் உள்ளது. இந்த கேட்டை கடந்து பசுபதி நகர், நல்லூர், ஆர்ஜிஎம் நகர் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. நாளொன்றிற்கு சுமார் 10 ஆயிரம் பேர் இந்த ரயில்வே கேட்டை கடந்து சென்று வருகின்றனர். கடந்த 1980ம் ஆண்டில் இந்த ரயில்வே கேட் க்ளோசிங் கேட்டாக

Tags : closure ,Palani ,blockade ,
× RELATED வயல்வெளி பள்ளியின் நன்மை வேளாண் துறை அட்வைஸ்