×

ஊராட்சி தலைவர் தேர்தலில் 3வது முறை வென்ற ராமசாமி

அரவக்குறிச்சி, ஜன. 8: அரவக்குறிச்சி ஒன்றியம் ஈசநத்தம் ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றதலைவர் ராமசாமி 2310 ஓட்டுக்கள் பெற்று வெற்றி பெற்றார். தொட்ர்ந்து 3வது முறையாக ஊராட்சி தலைவராக திமுக ஆதரவு பெற்ற இவர் வெற்றி பெற்று உள்ளார். கடந்த காலத்தில் சிறந்த ஊராட்சி நிர்வாக திறமைக்காக ஈசநத்தம் ஊராட்சிக்கு அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மத்திய அரசின் தேசிய விருது பெற்றது. தீண்டாமை இல்லாத ஊராட்சிக்கு தேசிய விருது, தமிழக அரசின் உத்தமர் காந்தி விருது, நிர்மல் புரஸ்கார் என்ற சுகாதார விருது உள்ளிட்ட விருதுகளை ஈசநத்தம் ஊராட்சிக்காக தனது பதவிக் காலத்தில் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து 3வது முறையாக ஊராட்சி தலைவராக வெற்றிபெற்ற திமுக ஆதரவு பெற்ற ராமசாமி வாக்காளர் களுக்கு நன்றி தெரிவித்த கூட்டத்தில் பல தரப்பு மக்களும் பாராட்டு தெரிவித்து

Tags : Ramaswamy ,election ,Panchayat leader election ,
× RELATED முக்கூடல் ராமசுவாமி கோயிலில் வருஷாபிஷேகம்