×

விரிவாக்க பணிகள் எதிரொலி கரூர் பகுதியில் இன்று மின் தடை

கரூர், ஜன. 3: கரூர் நகரம் கோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் தடையில்லா மின்விநியோகம் வழங்குவதற்காக விரிவாக்கப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால் இன்று(3ம் தேதி) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை பெருமாள் கோயில் தெரு, ஆலமரத்தெரு, ஐந்துரோடு, பாலம்மாள்புரம், பசுபதிபாளையம் தெற்கு மற்றும் வடக்கு பகுதிகளில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.

Tags : Karur ,area ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்