×

கொடுமுடி இன்று மின்தடை

ஈரோடு, ஜன.3: கொடுமுடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று (3ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், ஒத்தக்கடை, ஊஞ்சலூர், பிலிக்கல்பாளையம், தாமரைப்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், வடக்குபுதுப்பாளையம், சோளக்காளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

வெண்டிபாளையத்தில் நாளை:
வெண்டிபாளையம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மோளக்கவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம் ஹவுசிங் யூனிட், நொச்சிக்காட்டுவலசு, சோலார், சோலார்புதூர், நகராட்சி நகர், ஜீவாநகர், போக்குவரத்து நகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை, கருக்கம்பாளையம், நாடார்மேடு, 46புதூர் (19 ரோடு பகுதி மட்டும்), சாஸ்திரிநகர் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவித்துள்ளது.

Tags :
× RELATED பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது