×

முதியவர் தற்கொலை

சாத்தான்குளம், டிச. 29: ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் சின்னத்தம்பி(66). உடல்நலக்குறைவால் விரக்தி அடைந்த சின்னத்தம்பி சம்பவத்தன்று
அதிகாலை வீட்டை விட்டு வெளியே வந்தததோடு ஆனந்தபுரம் பஸ் நிறுத்த பகுதிக்கு சென்றார்.  பின்னர் எதிரே உள்ள வேப்ப மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.  இதுகுறித்து சாத்தான்குளம் சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் வழக்கு
பதிந்தார். இன்ஸ்பெக்டர் தர் விசாரித்து வருகிறார்.

Tags : suicide ,
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை